கத்திகளுடன் பிடிபட்ட 4 சிறுவர்கள்: போலீஸ் விசாரணை

சென்னை: மெரினா காந்தி சிலை சிக்னலில் வாகன தணிக்கையின்போது ஆயுதங்களுடன் வந்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் 17 வயது சிறுவர்கள்; அவர்களிடம் இருந்து 4 கத்தி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கத்திகளுடன் பிடிபட்ட 4 சிறுவர்கள்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: