தன்னை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்கியதாக புகார் அளித்தார். ஆனால் விசாரணையில் கிருஷ்ணகுமாரை தாக்கியது குண்டரா பகுதியைச் சேர்ந்த பாஜ பிரமுகரான சனல் (50) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் சனல் தன்னிடமிருந்த வாகனத்தின் சாவியால் கிருஷ்ணகுமாரை தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
The post மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம் பாஜ வேட்பாளரை தாக்கிய பாஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.