டெல்லி: நாளை மறுநாள் நடைபெறவுள்ள 3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 94 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.