கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டில் நுழைய தடை விதிப்பு

சென்னை: கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டில் நுழைய தடை விதிக்கபட்டுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையான பளியரையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக்கபட்டுள்ளது.

The post கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டில் நுழைய தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: