மக்களவை தேர்தல்: தாம் போட்டியிடும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வாக்கு சேகரித்தார்.

The post மக்களவை தேர்தல்: தாம் போட்டியிடும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: