மக்களவை தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்..!!

சென்னை: மக்களவை தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. வரும் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது; ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

The post மக்களவை தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: