கர்ப்பிணி தாய்மார்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள்


சென்னை: குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய் பட்டவர்கள் வெயிலில் செல்ல கூடாது என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுரை வழங்கியுள்ளது. வெயிலில் வெளியே செல்லும் நபர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும்; மேலும் ‘ORS’ எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும் எனவும் கூறியுள்ளது.

 

The post கர்ப்பிணி தாய்மார்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள் appeared first on Dinakaran.

Related Stories: