ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை உடைந்ததால் பதற்றம்… 2 லட்சம் பேர் வெளியேற்றம்..!!

ஆஸ்திரேலியாவை அடுத்து ரஷ்யாவிலும் சென்ற வாரத்திலிருந்து வரலாறு காணாத அளவு தொடர்ந்து கனமழைப் பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரஷ்யாவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 2,500 குடியிருப்புகள் இதுவரை சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை அரசு சார்பில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

The post ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை உடைந்ததால் பதற்றம்… 2 லட்சம் பேர் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: