சென்னை: சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை நிபந்தைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 20 நிபந்தனைகளுடன் பிரதமரின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.