அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது: சபாநாயகர் அப்பாவு

சென்னை: அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குறித்து அனைத்து கட்சியினரும் விவாதிக்கலாம். கவன ஈர்ப்பு தீர்மானம் மீது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க நேரம் வழங்கப்படும். அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரின் பேச்சுகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

The post அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Related Stories: