தமிழகம் கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!! Jun 21, 2024 கன்னியாகுமாரி ஜெஸ்ஸி சார்லஸ் சுசீந்திரம் பிள்ளையார்புரம் கன்னியாகுமரி: சுசீந்திரம் பிள்ளையார்புரத்தில் ஜெசி சார்லஸ் (62) என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை எதிரொலி; ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒகேனக்கல், மேட்டூரும் ‘களை’ கட்டியது
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி: குறுக்குச்சாலை அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழப்பு
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 6ம் திருநாள்; முத்துக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்
தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலை