இந்நிலையில் யவத்மால் மாவட்டத்தில் வனத்துறை ஊழியராக பணியாற்றி வரும் சிவசங்கர் மோரே என்பவர் தனது வாட்ஸ்அப்பில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். இதையடுத்து சிவசங்கர் மோரேவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட கலெக்டர் வினய் கவுடா தெரிவித்தார்.
The post எலக்ட்ரானிக் வாக்குபதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.