நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது; சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி : நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது; சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், I.N.D.I.A. கூட்டணி உறுதி செய்யும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

The post நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது; சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் : ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: