பிரசாரத்தின்போது, வேட்பாளர் ஜெயவர்த்தன் கூறியதாவது: தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 2014-2019ல் இருந்தபோது குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் உருவாக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மத்திய நகர்ப்புற அமைச்சரை சந்தித்து தொடர் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக பெருமளவு நிதி பெற்று, தென் சென்னை தொகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள பழைய குடிசைமாற்று வாரிய குடிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. பல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறினார்.
The post தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஏழை, எளியோருக்கு புதிய குடியிருப்புகள் வழங்கினேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு appeared first on Dinakaran.