சம்பவ இடத்தில் இருந்து அந்த நக்சலைட்டின் உடலும் ஆயுதமும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் மற்ற நக்சல் கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்துடன், பீஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில், பாதுகாப்புப் படையினர் இந்த ஆண்டு நடத்திய என்கவுன்டரில் இதுவரை 34 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
The post சட்டீஸ்கரில் இன்று காலை 4 நக்சல்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.