அவர்களை விரட்டி சென்று சிறுத்தை தாக்கியதில் சுமார் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சிறுத்தை புலியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் உணவு தேடி ஊருக்குள் நுழைந்த சிறுத்தை புலி ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றுக்கட்டில் மூலம் அதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
The post டெல்லி குடியிருப்புப் பகுதியில் நுழைந்த சிறுத்தைப்புலி: மொட்டை மாடியின் மீது ஏறி போக்கு காட்டியதால் பதற்றம் appeared first on Dinakaran.