இதேபோன்று பிஆர்எஸ் கட்சி பேரவை உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான கடியம் ஸ்ரீஹரி, அவரது மகள் கடியம் காவ்யாவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த காவ்யாவிற்கு வாரங்கல் எம்.பி. வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிஆர்எஸ் கட்சி சார்பில் வாரங்கல் வேட்பாளராக கடியம் காவ்யா அறிவிக்கப் பட்ட போதிலும் அவர் கட்சியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
The post தெலங்கானா முன்னாள் துணை முதல்வர், ஐதராபாத் மேயர் காங்கிரசில் இணைந்தனர் appeared first on Dinakaran.