தேர்தல் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு..!! Mar 30, 2024 மயிலாடுதர மாவட்டம் மயிலாடுதர தின மலர் மயிலாடுதுறை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.29.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. The post தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.
சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்
மக்கள் வரிப்பணத்தில் ஊடக விளம்பரத்துக்காகவே மோடி தியானம் செய்கிறார்: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு
ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா? ஆந்திராவில் ஆட்சியை பிடிப்பது யார்? பந்தயம் கட்டும் அரசியல் கட்சி தலைவர்கள்
மக்களவை தேர்தல் நிறைவுபெற்றது கடைசிக்கட்டத்தில் 60% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: சோனியா, ராகுல், சரத்பவார், கெஜ்ரிவால் பங்கேற்பு
ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்