உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ₹4.91 கோடி காணிக்கையாக கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 8 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4.91 கோடி காணிக்கை appeared first on Dinakaran.