ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டதில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: