தமிழகம் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!! Mar 27, 2024 சென்னை ஒடிசா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஜோதிகா தாஸ் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டதில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. The post ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!! appeared first on Dinakaran.
அரசு பஸ்சை துரத்திய காட்டுயானை மலைபாதையில் பின்னோக்கி ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்: வீடியோ வைரல்
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’: கேரளாவுக்கு திசைமாறுவதால் உள்ளூர் வர்த்தகம் பாதிப்பு
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையம்: 12 டாக்டர்களுடன் அடுத்த மாதம் திறப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு உள்பட 20 வகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை கட்டணம் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு
9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு: உடனடியாக செல்போனில் எஸ்எம்எஸ்