தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது SBI வங்கி..!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் பாரத் ஸ்டேட் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. பத்திரங்கள் வரிசை எண் மற்றும் ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தாக்கல் செய்யபட்டுள்ளது. எஸ்.பி.ஐ. அளித்த தகவல் காரணமாக எந்த நிறுவனம் வாங்கிய பத்திரம், எந்த கட்சிக்கு சென்றது என்பதை கண்டறிய முடியும்.

The post தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது SBI வங்கி..! appeared first on Dinakaran.

Related Stories: