புள்ளிமான் ஊருக்குள் வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு வனசரகர் தலைமையிலான வனத்துறை குழுவினர் அஞ்சூர் புதுகிராமத்தில் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இரண்டு வயது ஆண் புள்ளி மானை மீட்டு வனப்பகுதிக்குள் வீட்டுச் சென்றனர்.
The post தண்ணீர் தேடி குடியிருப்புக்கு வந்த புள்ளிமான் மீட்பு appeared first on Dinakaran.