தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் சாலை விபத்தில் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் மோகன் (43) சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சில்வர்புரம்-தூத்துக்குடி பிரதான சாலையில் சென்றபோது வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மோகன் உயிரிழந்துள்ளார்.

The post தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் சாலை விபத்தில் பலி appeared first on Dinakaran.

Related Stories: