ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான ராபர்ட் பயஸ், முருகனுக்கு நாளை நேர்காணல்..!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமாருக்கு நாளை நேர்காணல் நடைபெறுகிறது. பாஸ்போர்ட் பெற 3 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் பெற நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

The post ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான ராபர்ட் பயஸ், முருகனுக்கு நாளை நேர்காணல்..!! appeared first on Dinakaran.

Related Stories: