தற்போது அங்கு கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு யானைகள் பரிதவித்து வருகின்றன. எனவே வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் டிராக்டர்கள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். அந்த தொட்டிகளுக்கு குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் தண்ணீர் அருந்தி தாகம் தனித்து கொள்கின்றன.
The post வனப்பகுதி தொட்டிகளில் டிராக்டர்களில் தண்ணீர் நிரப்பல்: குட்டிகளுடன் வந்து தாகம் தணிக்கும் யானைக்கூட்டங்கள் appeared first on Dinakaran.