இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மதிய உணவு அருந்த சென்றனர். ஆனால் சாப்பிடத்தான் வந்தீர்களா என்று ஒலிபெருக்கியில் நிர்வாகி ஒருவர் கடிந்து கொண்டதால் கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆத்திரமடைந்து கூச்சல் எழுப்பினர். கேள்வி எழுப்பியவர் அவர்களை சமாதான படுத்தினார். உணவு கூடத்தை பூட்டிவைத்து தங்களை அவமானப்படுத்தியதாக சில பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும் நீரிழிவு தொல்லை உள்ளவர்கள் சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் அவதிபட்டதாகவும் அவர் கூறினர்.
The post ‘சாப்பிட வந்தீர்களா? கூட்டத்திற்கு வந்தீர்களா?: வேலூரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு appeared first on Dinakaran.