லாரிகள், டிராக்டர்களையும் ஈடுபடுத்தி பணிகளை விவாசாயிகள் விரைந்து முடித்துள்ளனர். அறுவடை முடிந்த நிலையில் வைகோல்களை ஒட்டுமொத்தமாக வியாபாரிகள் விலை பேசி கொள்முதல் செய்தனர். அவற்றை நவீனமாக இயந்திரத்தைப் பயன்படுத்தி சுற்றி எடுத்து லாரிகளில் ஏற்றிச் சென்றனர். மேலும் தீவனத்திற்கும் எடுத்துச் சென்றனர்.இந்த இரண்டாம் போகத்தில் ஏக்கருக்கு சன்ன அரிசியான நெல் மூடைகள் 30 லிருந்து 35 வரை கிடைத்தது.மேலும் எஞ்சியுள்ள பகுதிகளான சின்னமனூர், பெருமாள் கோயில் பரவு, வேம்படிகளம் பரவு, கருங்கட்டான்குளம் பரவு, முத்துலாபுரம் பிரிவு என பல்வேறு பகுதிகளில் விரைவில் அறுவடை துவங்கி ஏப்ரல் முதல் வாரத்திற்குள் முடிந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
The post சின்னமனூர் பகுதியில் முதற்கட்ட நெல் அறுவடை நிறைவு: இயந்திரங்கள் திரும்பி சென்றன appeared first on Dinakaran.