இந்நிலையில் வரும் 9ம் தேதி நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதாக அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை வரவேற்றுள்ள இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தீபா மாலிக், இதற்காக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே 9ம் தேதி நடக்கும் தேர்தலில் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
The post இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து: ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.