பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ-க்கு மாற்றம்!!

பெங்களூரு : பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் பிரபலமான ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ-க்கு மாற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: