இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், 2 யானைகளையும் வனத்துறையினர் அடர்ந்த ஜவளகிரி வனபகுதிக்கு விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதியில் திரிந்த 2 யானைகள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.