இது 2022-2023ம் ஆண்டில் 34சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டு கால அநியாய காலத்தின் அம்சம் என்னவென்றால் எந்த சமூகமும் அதன் முழு உரிமையை பெற முடியாது. வேலை சந்தையில் இருந்து பெண்கள் வெளியேறுகிறார்கள். இளைஞர்களால் வேலை தேட முடியவில்லை. விவசாயிகளுக்கு போதிய விலையை பெற முடியவில்லை. ஒவ்வொரு நிராகரிப்பும், உழைக்கும் குடும்பங்களின் முகத்தில் அறைவதாக உள்ளது. அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் வேதனையை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இபிஎப் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு 10 ஆண்டு கால பாஜ ஆட்சி- அநியாய காலம்: காங். சாடல் appeared first on Dinakaran.