நேற்று முன் தினம் இரவு பாலாபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆந்திராவிலிருந்து செம்மண் கடத்தி வந்த லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மகன்காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(31), ஆர்.ஜெ.கண்டிகை சேர்ந்த சஞ்சய்(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.
The post ஆந்திராவிலிருந்து செம்மண் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.