ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தூர் அருகே கலைஞானபுரம் கடற்பகுதி வழியே இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
The post ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.