வள்ளியூர்: தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை

நெல்லை: வள்ளியூர் அருகே திருமலாபுரத்தில் முன்விரோதத்தால் தொழிலாளி ராஜன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தொழிலாளி ராஜன் கொலை தொடர்பாக ராமகிருஷ்ணன், வசந்த் ஆகியோரை வள்ளியூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வள்ளியூர்: தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை appeared first on Dinakaran.

Related Stories: