காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நன்றி

சென்னை: காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நன்றி தெரிவித்துள்ளார். அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்த முதலமைச்சருக்கு பொன்னம்பல அடிகளார் நன்றி தெரிவித்துள்ளார்.

The post காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: