இதனையடுத்து, குழந்தைகளிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவதன் நன்மைகள் குறித்தும், சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகள் உண்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், குழந்தைகளிடம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுபொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.