அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார்!!

டெல்லி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் காணொலி மூலம் ஆஜரானார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் அளித்ததை அடுத்து, மார்ச் 16-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார்!! appeared first on Dinakaran.

Related Stories: