பஞ்சாப் – அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் நள்ளிரவில் விவசாயிகள் மீது தாக்குதல்

டெல்லி : பஞ்சாப் – அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் நள்ளிரவில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஷம்பு பகுதியில் போராடி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பஞ்சாப் – அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் நள்ளிரவில் விவசாயிகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: