இதையடுத்து அவர்களை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக, 5 பேரையும் பாண்டியன் கோட்டை பிருந்தா நகர், கல்குவாரி பள்ளத்திற்கு போலீசார் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அப்போது, போலீசாரிடம் இருந்து மருதுபாண்டி, ரஞ்சித்குமார் மற்றும் தென்னரசு ஆகியோர் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தப்ப முயன்றதில், கால்கள் உடைந்தன. மூவரும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post பாஜ நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் தப்பிய ஓடியபோது விழுந்து கால்கள் முறிவு appeared first on Dinakaran.