செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.20 வரை நீட்டித்து உத்தரவு..!!

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.20 வரை நீட்டித்து உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: