மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

The post மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: