ரூ.2,000 கோடி செலவில் கிராமப்புறங்களில் வீடுகள் பழுதுபார்க்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001-க்கு முன்பு கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post ரூ.2,000 கோடி செலவில் கிராமப்புறங்களில் வீடுகள் பழுதுபார்க்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: