போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாளை ரயில் மறியல் ஈடுபட முடிவு..!!

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாபில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். நாளை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பஞ்சாபில் ரயில் மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

 

The post போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாளை ரயில் மறியல் ஈடுபட முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: