இதில், குறிப்பாக தொட்டபெட்டா மற்றும் அவலாஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் ரோடோரென்ட் மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த மரங்களில் டிசம்பர் மற்றும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இளஞ்சிவப்பு நேரத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். இதை அருகில் பார்ப்பதற்கு ரோஜா மலர்களைப் போன்று காட்சி அளிக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
The post நீலகிரியில் பூத்துள்ள ரோடோரென்ட் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.