இதுபற்றி கேட்டதற்கு ஜெயந்த்சிங் கூறியதாவது; தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடையவில்லை. பா.ஜவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் பேசி முடிவெடுத்தேன். உரிய திட்டமிடல் இல்லை. சூழ்நிலை காரணமாக குறுகிய காலத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பா.ஜ கூட்டணி தொண்டர்கள் எடுத்த முடிவு: சிரிப்பு காட்டும் ஜெயந்த் சிங் appeared first on Dinakaran.