சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்


சேலம்: சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில், அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

The post சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: