அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிடக் கோரி மனு

மதுரை :அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். தன்னை விட ஒரு காளை குறைவாக பிடித்த கார்த்திக்கிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாக அபி சித்தர் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிடக் கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: