டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு பிப்.22 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு பிப்.22 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி. கைது செய்யபட்டுள்ளனர்.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங்கிற்கு பிப்.22 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: