ஆந்திர அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை தாக்கிய சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது

அமராவதி: ஆந்திர அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை தாக்கிய சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். கட்ந்த 2-ம் தேதி திருத்தணியில் நடைபயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரோஜாவின் உதவியாளர் பிரதீஷ் மீது தக்குதல் நடத்தபட்டது. தக்குதலின் போது பிரதீஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் வந்ததை கண்டு தக்குதல் நடத்திய கும்பல் தப்பியது.

The post ஆந்திர அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை தாக்கிய சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: