சிஎம்டிஏவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேட்டி

சென்னை: சிஎம்டிஏவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்று ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சிஎம்டிஏ உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

The post சிஎம்டிஏவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: